பிரிவினைவாதம்

ஒட்டாவா: சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொல்லப்பட்டதன் தொடர்பில் கனடியக் காவல்துறையினர் மூன்று இந்திய ஆடவர்களை மே 3ஆம் தேதி கைதுசெய்து குற்றம் சாட்டியுள்ளனர்.
நியூயார்க்: நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொல்ல முயற்சி செய்ததாக இந்தியர் ஒருவர் கைதாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர்/புதுடெல்லி: நான்கு ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபாரூக்கை இந்திய அதிகாரிகள் விடுதலை செய்தனர்.
இந்தியாவில் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவரான காலிஸ்தான் புலிப்படைத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் சுர்ரே நகரில் திங்கட்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில், காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு ஆலோசகராக இருந்தவர் ஏ.எஸ்.துலத். உளவுத்துறை இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். காஷ்மீர் நிலவரம் பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: